ராதேக்ருஷ்ணா ...
உன்னால் சமாளிக்க முடியாத பிரச்சினைகள் உனக்கு வருவதில்லை ...
உன்னால் ஜெயிக்க முடியாத துன்பங்கள் உன்னிடம் நெருங்குவதில்லை ...
உன்னுள் உள்ள கண்ணன் உன்னுடைய நிரந்தர பலம்...
அதனால் நீ வாழ்வில் வெல்வாய் ...வாழ்வையே வெல்வாய் ...
உன்னால் முடியும்…
No comments:
Post a Comment