Guru Vedham

Guru Vedham

Saturday, July 12, 2014

நம்பிக்கை கொள்...

ராதேக்ருஷ்ணா ...
உன்னால் முடியாதது எதுவுமில்லை ...
உன்னால் முடியும் ...
கண்ணன் உன்னோடு என்றுமிருக்க பிரச்சினைகள் உன்னை என்ன செய்துவிடமுடியும் ?
கண்ணன் என்றும் உன்னுடன் இருக்க துன்பங்கள் உன்னைத் தாக்குமோ ?
மனதை அவநம்பிக்கையில் பயணிக்க விடாதே...
நம்பிக்கை கொள்...
கண்ணனையே கட்டமுடியுமென்றால் வாழ்வதா இங்கே கஷ்டம் ?
கண்ணனின் கருணை உன்னைக் காக்கும்!
ராதேக்ருஷ்ணா ...

No comments:

Post a Comment