Guru Vedham

Guru Vedham

Sunday, July 27, 2014

கண்ணன் காத்திருக்கிறான் ...


ராதேக்ருஷ்ணா ...
இப்பொழுது பலர் க்ருஷ்ணனை ப்ருந்தாவனத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீயும் ப்ருந்தாவனத்தில் க்ருஷ்ணனை அனுபவிக்க வேண்டாமா ?!?
நேரம் கரைகின்றது ...
சீக்கிரம் நாமஜபம் செய்...
கண்ணன் காத்திருக்கிறான் ...
ராதிகாவின் ஆசீர்வாதம் பூரணமாய் இருக்கிறது ...
மீராமாதாவின் பக்தி நமக்கு உண்டாகட்டும் ...
ராதே ராதே

ராதேக்ருஷ்ணா 

No comments:

Post a Comment