Guru Vedham

Guru Vedham

Sunday, July 20, 2014

களி மண்...


ராதேக்ருஷ்ணா 

நாம் வெறும் களி மண்.
க்ருஷ்ணன் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் நம்மை சுற்றவைத்து,
அனுபவம் என்னும் தண்ணீர் விட்டு குழைத்து,
தன்னுடைய அன்பு மற்றும் அக்கரை என்னும் கைகளால் நம்மை பானையாக்கி,
குரு என்னும் அக்னியில் நம்மை சுடவைத்து / பக்குவப்படுத்தி,
பக்தி என்னும் பாலை அதில் ஊற்றி, பணிவு என்னும் சர்க்கரை கலந்து, பாகவதர்களிடம் நம்மை ஒப்படைக்கிறான் …

No comments:

Post a Comment