குரு வேதம்
Guru Vedham
Tuesday, July 15, 2014
க்ருஷ்ணனின் சாம்ராஜ்ஜியத்தில் …
ராதேக்ருஷ்ணா ...
தவறுகள் மன்னிக்கப்படுகின்றது...
பாவங்கள் மறக்கப்படுகின்றது...
அன்பு என்றும் மதிக்கப்படுகின்றது ...
நல்ல நம்பிக்கை
விதைக்கப்படுகின்றது...
வாழ்க்கை புதிய பாதையில்
வழிநடத்தப்படுகின்றது...
இவை அனைத்தும் நடப்பது க்ருஷ்ணனின் சாம்ராஜ்ஜியத்தில் …
ராதேக்ருஷ்ணா …
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment