Guru Vedham

Guru Vedham

Tuesday, July 15, 2014

க்ருஷ்ணனின் சாம்ராஜ்ஜியத்தில் …


ராதேக்ருஷ்ணா ...
தவறுகள் மன்னிக்கப்படுகின்றது...
பாவங்கள் மறக்கப்படுகின்றது...
அன்பு என்றும் மதிக்கப்படுகின்றது ...
நல்ல நம்பிக்கை 
விதைக்கப்படுகின்றது...
வாழ்க்கை புதிய பாதையில்
வழிநடத்தப்படுகின்றது...
இவை அனைத்தும் நடப்பது க்ருஷ்ணனின் சாம்ராஜ்ஜியத்தில் …

ராதேக்ருஷ்ணா …

No comments:

Post a Comment