Guru Vedham

Guru Vedham

Wednesday, September 7, 2016

ஆனந்தமாய் பழகலாம் !


க்ருஷ்ணனின் தபால் 

எல்லாமே சில காலம் தான் !
அதனால் யார் மீதும் வெறுப்போ, கோபமோ, அருவருப்போ வேண்டாமே !
இருக்கும் வரை எல்லோரிடமும் அன்போடு, நிதானத்தோடு வாழ்வோமே !
க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு எல்லோரிடமும் ஆனந்தமாய் பழகலாமே !

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment