க்ருஷ்ணனின் தபால்
📬
யாரோ ஏதோ சொன்னார்கள் என்பதற்காக வாழ்வை பாரமாக நினைப்பதோ ?!?
"வருந்தாதே" என்று கண்ணன் சொன்னதும் பொய்யோ ?!?
தாவரங்களையும், பூச்சிகளையும், பறவைகளையும், விலங்குகளையும் வாழ வைக்கும் கண்ணன் அல்லவா உன்னை வாழவைக்கிறான் !!!
புலம்பாமல் நம்பிக்கையோடிரு !!!
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment