Guru Vedham

Guru Vedham

Monday, September 19, 2016

"என்னை சரணடை"

📬 க்ருஷ்ணனின் தபால் 
📬
அடுத்தவர் உன்னைப் பற்றி சொன்ன குற்றம் குறையான வார்த்தைகளை மனதில் சுமக்காதே !!!
பகவான் கண்ணன் உனக்காக சொன்ன 
"என்னை சரணடை", " யோகத்தை நலத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்கிற வார்த்தைகளை மட்டும் நினை !!!

கண்ணனின் அழகான இதம் தரும் வார்த்தைகளை விட உயர்ந்தது வேறொன்று உண்டோ ?!?

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment