குரு வேதம்
Guru Vedham
Monday, September 19, 2016
"என்னை சரணடை"
📬
க்ருஷ்ணனின் தபால்
📬
அடுத்தவர் உன்னைப் பற்றி சொன்ன குற்றம் குறையான வார்த்தைகளை மனதில் சுமக்காதே !!!
பகவான் கண்ணன் உனக்காக சொன்ன
"என்னை சரணடை", " யோகத்தை நலத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்கிற வார்த்தைகளை மட்டும் நினை !!!
கண்ணனின் அழகான இதம் தரும் வார்த்தைகளை விட உயர்ந்தது வேறொன்று உண்டோ ?!?
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment