குரு வேதம்
Guru Vedham
Wednesday, September 7, 2016
எல்லாம் சரியாகும் !
க்ருஷ்ணனின் தபால்
மனிதரை வெறுக்காதே !
மனிதரை புரிந்துகொள் !
மனிதரிடம் ஜாக்கிரதையாக இரு !
ஆனால் மனிதரை ஒதுக்காதே !
யாரிடம் எத்தனை தூரம் பழகலாம் என்பதை தீர்மானி ! மனதில் மனிதரைக் கட்டிக்கொண்டு பிறகு உன் நேரத்தைத் தொலைத்துவிடாதே !
கண்ணன் உனக்கு நல் வழி காட்டுகிறான் ! எல்லாம் சரியாகும் !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment