Guru Vedham

Guru Vedham

Wednesday, September 7, 2016

எல்லாம் சரியாகும் !

க்ருஷ்ணனின் தபால் 

மனிதரை வெறுக்காதே !
மனிதரை புரிந்துகொள் !

மனிதரிடம் ஜாக்கிரதையாக இரு !
ஆனால் மனிதரை ஒதுக்காதே !

யாரிடம் எத்தனை தூரம் பழகலாம் என்பதை தீர்மானி ! மனதில் மனிதரைக் கட்டிக்கொண்டு பிறகு உன் நேரத்தைத் தொலைத்துவிடாதே !
கண்ணன் உனக்கு நல் வழி காட்டுகிறான் ! எல்லாம் சரியாகும் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment