குரு வேதம்
Guru Vedham
Tuesday, September 13, 2016
தீர்வு உண்டு !
க்ருஷ்ணனின் தபால்
மனதினால் நாம் பலமானால், எந்த ஒரு நிகழ்வையும் மாற்றமுடியும் !
நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் மனதினால் பிரார்த்தனை செய்ய உலகை மாற்றிக்காட்டமுடியும் !
மனதினால் ஒன்றுபடுவோம் ! நாம் பகவானின் குழந்தைகள் என்பதை நினைப்போம் !
நிச்சயமாக எல்லா பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வு உண்டு !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment