க்ருஷ்ணனின் தபால்
யாரும் யாரையும் எப்போதும் எல்லா விஷயத்திலும் திருப்திபடுத்தவே முடியாது !
அதனால் உனக்கு வேண்டிய சிலரை திருப்தி செய்யமுடியவில்லை என்றால் வருத்தப்படாதே !
க்ருஷ்ணன் உன்னிடம் திருப்தி அடையும்படியாய் வாழ் ! அது போதும் !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment