Guru Vedham

Guru Vedham

Thursday, August 6, 2015

அவனறிவான்....


ராதேக்ருஷ்ணா….

உன்னையும் என்னையும் இந்த உலகிற்கு அனுப்பு முன், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தயார் செய்து வைத்தவன் க்ருஷ்ணன்....
நம்முடைய கடைசி யாத்திரை வரைக்கும் எல்லாம் தருவான் கண்ணன்....
இறுதி யாத்திரை வரை தருபவன், இப்போது கைவிடுவானா என்ன ???
நீ உன் கடமையை மட்டும் செய்...மற்றவை எல்லாம்
அவனறிவான்....

No comments:

Post a Comment