Guru Vedham

Guru Vedham

Monday, August 31, 2015

கண்ணனின் ஆனந்தம்....


ராதேக்ருஷ்ணா

நீ கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அது க்ருஷ்ணனுக்கு உயர்ந்ததே...
ஏனெனில் அவன் உன்னை நேசிக்கிறான்...
அவன் உன் அன்பை மதிக்கிறான்...
உன் பந்தத்தை கொண்டாடுகிறான்....
இது தானே கண்ணனின் ஆனந்தம்....
இது போதுமே உன் வாழ்க்கையை நிம்மதியாய் வாழ…

No comments:

Post a Comment