குரு வேதம்
Guru Vedham
Monday, August 3, 2015
புது தலையெழுத்து…
ராதேக்ருஷ்ணா….
குரு இருப்பதால் ஜெயிப்பது, உன் தலையெழுத்து....
குரு இருப்பதால் க்ருஷ்ணன் உனக்கு அருள் செய்வது, அவன் தலையெழுத்து....
குரு இருப்பதால், விதி உன் காலில் விழுவது, அதன் தலையெழுத்து....
குருவே சரணம்...
குருவே உன் புது தலையெழுத்து…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment