ராதேக்ருஷ்ணா….
உன்னால் பிரச்சனைகளை ஜெயிக்க முடியும்....
புலம்பாதே....க்ருஷ்ணனை மனதால் நினை...
அவன் தான் உன்னோடு இருக்கிறானே....
அவனே உனக்குப் பிரச்சனைகளை வெல்லும் வழி
சொல்லுவான்....தைரியமாய் நாமஜபம் செய்....
மாறும்....மாற்றித்தருவான்....உன்னையும் உன் குடும்பத்தையும்
காப்பதைத் தவிர கண்ணனுக்கு வேறு ஒரு முக்கிய வேலையும் இல்லை…
No comments:
Post a Comment