Guru Vedham

Guru Vedham

Monday, August 3, 2015

பக்குவப்படு….


ராதேக்ருஷ்ணா….

குரு உன்னை பகவானுக்குப் பிடித்தார் போல் பக்குவப்படுத்துகிறார்...
பகவான் க்ருஷ்ணன் தன் இஷ்டப்படி உன்னை அனுபவிப்பது போல் வேறு என்ன பாக்கியம் உலகில் உண்டு....
அதனால் பக்குவப்படு….

No comments:

Post a Comment