Guru Vedham

Guru Vedham

Monday, August 24, 2015

அது போதும்….


ராதேக்ருஷ்ணா….

நீ தூங்கும்போதும் உன் கடமைகளில் முக்கால்வாசிக்கு மேல் கண்ணன் செய்துவிடுகிறான்...
நீ இளைப்பாறும் போதும், கண்ணன் இளைப்பாறாமல் உன் வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறான் ....
நீ கண்ணனை நம்பி வாழ்வாய்...அது போதும்….

No comments:

Post a Comment