Guru Vedham

Guru Vedham

Friday, July 17, 2015

வாழ்க்கையே சுகம்


ராதேக்ருஷ்ணா….


தடையெல்லாம் தடையல்ல...
பிரச்சனையெல்லாம் பிரச்சனையல்ல...
க்ருஷ்ணனை நினைத்தால், க்ருஷ்ணனைப் பிடித்தால்,
க்ருஷ்ணனே கதி என்றிருந்தால், அர்த்தமே வேறு தான்...
வாழ்க்கையே சுகம் தான்…

No comments:

Post a Comment