ராதேக்ருஷ்ணா….
மற்றவர்கள் உன்னை அவமதிப்பதால், நீ தாழ்வதில்லை....
உன்னை அவர்கள் மதிப்பதில்லை என்று தெரிந்தபின்னும், அவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்து, உன்னை அவர்களுக்கு புரியவைக்க முயற்சிப்பதனாலேயே, நீ தாழ்ந்துபோகிறாய்....
உன் அவமானம் உன் க்ருஷ்ணனின் அவமானம் என்று விட்டுவிடு....
க்ருஷ்ணன் உன் பலத்தையும், மதிப்பையும் உலகிற்கு புரியவைப்பான்….
No comments:
Post a Comment