குரு வேதம்
Guru Vedham
Friday, July 17, 2015
குருவின் வார்த்தையிலே நந்தலாலா...
ராதேக்ருஷ்ணா
…
பூக்கும் பூவிலெல்லாம் நந்தலாலா...
உந்தன் வாசமெல்லாம் வீசுதடா நந்தலாலா...
உண்ணும் உணவிலெல்லாம் நந்தலாலா...
உந்தன் சுவையே மிஞ்சுதடா நந்தலாலா...
மழலையின் மொழியிலெல்லாம் நந்தலாலா...
உந்தன் குரல்தான் ஒலிக்குதடா நந்தலாலா...
குருவின் வார்த்தையிலே
நந்தலாலா...
உந்தன் கீதை கேட்குதடா நந்தலாலா…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment