ராதேக்ருஷ்ணா....
உன் உள்ளம் எங்கே அலைந்தாலும், உன் உதடுகள் மட்டும் எப்போதும் "க்ருஷ்ணா" என்று கூறிக்கொண்டே இருக்கட்டும்....
நிச்சயமாக பகவானுடைய நாமஜபம் உன் மனதை அலையாமல் நிறுத்தி, உன்னுள் க்ருஷ்ணனை உனக்குக் காட்டும்...
இது க்ருஷ்ண நாமத்தின் மேல் சத்தியம்…
No comments:
Post a Comment