ராதேக்ருஷ்ணா...
ராம் க்ருஷ்ண ஹரி...
வாசுதேவ ஹரி....
உன்னுடைய எல்லா நஷ்டமும், பிரச்சனையும், கஷ்டமும் இடுப்பளவே...
இதை உனக்குப் புரியவைக்கவே விட்டலன் இடுப்பில் கை வைத்து செங்கல் மேலே பண்டரீபுரத்தில் நிற்கிறான்...
அவனை நினை...
இடுப்பளவு கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் சமாளித்து நீ வெல்வாய்….
No comments:
Post a Comment