Guru Vedham

Guru Vedham

Monday, July 27, 2015

கலங்காதிரு…

ராதேக்ருஷ்ணா....
ராம் க்ருஷ்ண ஹரி...
வாசுதேவ ஹரி...

வாழ்க்கை என்னும் கடலில், விட்டலன் என்னும் படகோட்டி, பக்தி என்னும் படகில், குரு என்னும் துடுப்பைக் கொண்டு, உன்னை கரையேற்றுவான்...
என் குழந்தையே கலங்காதிரு…

No comments:

Post a Comment