க்ருஷ்ணனின் தபால்
உன் நினைவில் எப்போதும் கண்ணன் உண்டோ இல்லையோ,
கண்ணன் நினைவில்
எப்போதும் நீ உண்டு ...
யார் உன்னை வெறுத்தாலும், கண்ணன் உன்னை வெறுப்பதில்லை...
யார் உன்னை குறை சொன்னாலும், கண்ணன் உன்னிடம் குறை காண்பதேயில்லை...
அதனால் இன்பமாயிரு…
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment