Guru Vedham

Guru Vedham

Monday, June 27, 2016

நீ ஆத்மா ….

க்ருஷ்ணனின் தபால்

உடலுக்கு களைப்பு வரலாம்....
மனதிற்கும் களைப்பு உண்டாகலாம்...

உனக்கு களைப்பே கிடையாது...
நீ அழியாத, அழிக்கமுடியாத, பிரகாசமான ஆத்மா...

உன்னுள்ளே அழியாத க்ருஷ்ணன் இருக்கிறான்...
அதனால் உடலும் ,உள்ளமும் என்றும் நலமே...
எல்லாம் கடந்த ஆத்மா நீ...
உன்னால் கடக்கமுடியாதது எதுவுமில்லை…


குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment