க்ருஷ்ணனின் தபால்
உனது ஆசை நடக்க கண்ணன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்காதே...
" கண்ணா ! உன் இஷ்டப்படி நான் வாழ ஆசிர்வாதம் செய் "
என்று பிரார்த்தனை செய்...
அப்போது தெரியும் ! உன் வாழ்க்கையை கண்ணன் எத்தனை அழகாய் நடத்துகின்றான் என்று !!!
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment