குரு வேதம்
Guru Vedham
Sunday, June 19, 2016
கண்ணனிடம் தா….
க்ருஷ்ணனின் தபால்
மற்றவர் உன்னை தொந்தரவு செய்யவில்லை...
உன்னுடைய மனதில் பொறுமையில்லை...
உன்னுடைய மனதில்
அகம்பாவம்...
அதனால் அடுத்தவர் உன்னை தொந்தரவு செய்வதேயில்லை...
உன் மனமே உன்னை தொந்தரவு செய்கிறது...
மனதை கண்ணனிடம் தா….
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment