குரு வேதம்
Guru Vedham
Sunday, June 19, 2016
சரியாய் புரிந்துகொள்….
க்ருஷ்ணனின் தபால்
உன்னை மனிதர்களிடம் பந்தப்படவேண்டாம் என்றுதான் மஹாத்மாக்கள் சொன்னார்கள்....
எல்லோரையும் நீ வெறுத்து ஒதுக்கி அவர்களை வருத்தப்பட வைக்கச்சொல்லி யாரும் சொல்லவில்லை...
எல்லோரும் க்ருஷ்ணனின் குழந்தைகள். இதில் யாரை நீ ஒதுக்குகிறாய் ?!? க்ருஷ்ணனையா .....?!?
மஹாத்மாக்களின் வார்த்தையை சரியாய் புரிந்துகொள்….
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment