Guru Vedham

Guru Vedham

Friday, November 28, 2014

நல்லதைப் பரப்பு...


ராதேக்ருஷ்ணா 

உனக்கு வேண்டப்பட்ட யாருக்காவது கஷ்டம் வியாதி பிரச்சினை என்றால் உடனே அதை பலரிடம் சொல்லி புலம்பாதே...அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை...அவர்களுக்காக சிறிது நேரம் நாமஜபம் செய்து, க்ருஷ்ணனிடம் பிரார்த்தனை செய்....உலகில் நல்லதைப் பரப்பு…

No comments:

Post a Comment