Guru Vedham

Guru Vedham

Wednesday, November 19, 2014

ஆனந்தமாயிரு…


ராதேக்ருஷ்ணா 

நீ அழும்போது உன் க்ருஷ்ணனும் உன்னோடு அழுகிறான்...
அதனால் தயவு செய்து, எதற்கெடுத்தாலும் அழாதே...
நீ சிரிக்கும்போது உன் க்ருஷ்ணனும் உன்னோடு சிரிக்கிறான்...
அதனால் எப்போதும் சிரித்துக்கொண்டே ஆனந்தமாயிரு…

No comments:

Post a Comment