Guru Vedham

Guru Vedham

Friday, November 28, 2014

உயர்வாக வாழ்வாய்…


ராதேக்ருஷ்ணா ….

பறவைகளைப் பார்த்து மிருகங்கள் பொறாமைப்படுவதில்லை....
மீன்களைப் பார்த்து மரங்கள் பொறாமைப்படவில்லை...
க்ருஷ்ணன் கொடுத்த வாழ்க்கையை அந்தந்த ஜீவன்கள் முழுமையாக வாழ்கின்றன...நீயும் உனக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை பூரணமாக வாழ்வாய்.... க்ருஷ்ணா என்று ஜபித்துக்கொண்டே உயர்வாக வாழ்வாய்…

No comments:

Post a Comment