Guru Vedham

Guru Vedham

Wednesday, November 19, 2014

பலகோடி வழியுண்டு…


ராதேக்ருஷ்ணா 

புலம்புவதை நிறுத்து.
சுயபச்சாதாபத்தை விடு...
இவையிரண்டும் செய்தாலே, உடலும் மனமும் தானாய் பலம் பெறும்...
க்ருஷ்ணனிடம் சரணாகதி செய்...
விடாமுயற்சி செய்...
இந்த இரண்டையும் செய்தால், நிச்சயம் உலகம் வசப்படும்....
நிம்மதியாக வாழ இங்கே பலகோடி வழியுண்டு…

No comments:

Post a Comment