குரு வேதம்
Guru Vedham
Wednesday, November 19, 2014
பலகோடி வழியுண்டு…
ராதேக்ருஷ்ணா
…
புலம்புவதை நிறுத்து.
சுயபச்சாதாபத்தை விடு...
இவையிரண்டும் செய்தாலே, உடலும் மனமும் தானாய் பலம் பெறும்...
க்ருஷ்ணனிடம் சரணாகதி செய்...
விடாமுயற்சி செய்...
இந்த இரண்டையும் செய்தால், நிச்சயம் உலகம் வசப்படும்....
நிம்மதியாக வாழ இங்கே பலகோடி வழியுண்டு…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment