ராதேக்ருஷ்ணா ...
பொறுமையாக இரு.
அவசரப்பட்டு யாரையும் தவறாக எடை போடாதே.
எல்லோருக்குள்ளும் ஒரு நல்ல மனமுண்டு.
உன் நல்ல எண்ணங்களால் யாரையும் மாற்றமுடியும்.
உலகம் அழகான கூடு.
நாமெல்லாம் ஒரு கூட்டுப் பறவைகள் ...
க்ருஷ்ணன் என்னும் மரத்தில் நாம் வாழ்கிறோம் ...
No comments:
Post a Comment