ராதேக்ருஷ்ணா ...
உன் மனது என்றும் இளமையானது. அதனால் உன்னுடைய உற்சாகம் ஒரு நாளும் குறையாது. அதுவே உன் பலம். அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் புதியதாக சிந்தனை செய்து, புதிய லட்சியத்தை அடைய உன்னால் நிச்சயம் முடியும். க்ருஷ்ணன் கையைப் பிடித்துக்கொண்டு புதிய பாதையில் செல்....
No comments:
Post a Comment