Guru Vedham

Guru Vedham

Monday, August 11, 2014

விடாமல் ஜபி


ராதேக்ருஷ்ணா ...

யார் எப்படி நடந்து கொண்டாலும், நீ நிதானமாகவும், தெளிவாகவும் இருந்தால் துன்பமில்லை. நம்மை நாம் மாற்றிக்கொண்டால்தான் இங்கே நிம்மதியாக வாழமுடியும்.
க்ருஷ்ணா என்று விடாமல் ஜபி.
அப்பொழுது நீ மாறவேண்டிய முறை தானாகவே புரியும்.


No comments:

Post a Comment