ராதேக்ருஷ்ணா ...
தவறு செய்யாதவர் எவருமில்லை ...
செய்த தவறையே நினைத்திருந்தால் நிம்மதியில்லை...
எல்லாவற்றையும் க்ருஷ்ணனிடம் உள்ளபடி சொல்லிவிட்டு மனதார மன்னிப்பு கேள்...
க்ருஷ்ணனின் திருவடியைப் பிடித்துக்கொண்டு கதறி அழு...
க்ருஷ்ணன் கருணாசாகரன் ...
மன்னித்து புது வாழ்வு தருவான்...
உன்னை இன்னும் நன்றாக வாழவைப்பான் ...
இது சத்தியம் …
ராதேக்ருஷ்ணா …
No comments:
Post a Comment