ராதேக்ருஷ்ணா ...
உனக்கு யோசிக்கும் திறனை க்ருஷ்ணன் தந்திருக்கிறான் ...
அழகாய்,அளவாய் யோசி...
உனக்கு தேவையான சக்தியை க்ருஷ்ணன் கொடுத்திருக்கிறான்...
உன் வாழ்விற்கு உபயோகித்துக்கொள்...
உனக்கு நல்ல தைரியத்தை க்ருஷ்ணன் அளித்திருக்கிறான்...
கஷ்டங்களை,பிரச்சினைகளை சமாளி...
உனக்கு மனித உடலில் வாழ க்ருஷ்ணன் ஆசீர்வதித்திருக்கிறான் ...
அமைதியாய்,அற்புதமாய் வாழ்…
ராதேக்ருஷ்ணா ...
No comments:
Post a Comment