ராதேக்ருஷ்ணா ...
க்ருஷ்ணனிடம் ப்ரேமபக்தி செய்தால் நீயும் கோபி தான் ...
க்ருஷ்ணனுக்கு உன்னிடம் உரிமை வந்தால் நீயும் கோபனே ...
க்ருஷ்ணனுக்காக உருகினால் நீயும் மீராவே ...
க்ருஷ்ணனை நண்பனாய் ஏற்றால் நீயும் அர்ஜுனனே ...
க்ருஷ்ணனோடு நீ வாழ்...
க்ருஷ்ணனுக்காக நீ வாழ்…
ராதேக்ருஷ்ணா …
No comments:
Post a Comment