க்ருஷ்ணனின் தபால் 📬
யார் வேண்டுமானாலும் உன் முதுகில் குத்தட்டும் !
நீ கலங்காதே !
வியாதிகள் உன்னை படுத்தினாலும் பயப்படாதே !
சூழ்ச்சிகள் உன்னைச் சூழ்ந்தாலும் துக்கப்படாதே !
எல்லாம் க்ருஷ்ணனுக்குத் தெரியும் என்று தைரியமாய் எதிர் கொள் !
காலம் மாறும் !
காட்சிகள் மாறும் !
நிலைமை மாறும் !
கண்ணனல்லவா உன் ரக்ஷகன் !
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment