க்ருஷ்ணனின் தபால் 📬
இந்த உலகத்தில் நீ,
மரணம் வரை
சாப்பிடவேண்டும், தூங்கவேண்டும், மல மூத்திரங்களை வெளியே தள்ளவேண்டும், மூச்சுவிடவேண்டும்...
இவை எல்லாவற்றையும் க்ருஷ்ணனுக்காக செய்து வா...
இதுவே உனக்கு க்ருஷ்ணனைக் காட்டிக்கொடுக்கும் !!!!
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment