குரு வேதம்
Guru Vedham
Monday, May 11, 2015
ஏதுமில்லை…
ராதேக்ருஷ்ணா...
பொறாமையினால் இதுவரை யாரும் எதையும் அடைந்ததில்லை...
பக்தியினால் இதுவரை யாரும் எதையும் இழந்ததில்லை...
சத்குருவினால் யாரும் இதுவரை கஷ்டப்பட்டதில்லை...
க்ருஷ்ணனால் யாரும் இதுவரை நஷ்டப்பட்டதில்லை...
நாமஜபத்தினால் முடியாததென்று உலகில் இதுவரை ஏதுமில்லை…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment