Guru Vedham

Guru Vedham

Monday, May 11, 2015

எஜமானன்….


ராதேக்ருஷ்ணா

உடல் ஒரு அறிவில்லாத பொருள். அழியாத ஆத்மாவான நீ உள்ளே இருப்பதால் தான், உடலிள் இருக்கும் கண், காது, மூக்கு, கை, கால் போன்ற எல்லாம் வேலை செய்கிறது. உன் உடல் உனக்கு ஒரு வேலைக்காரரே... நீ தான் உடலின் எஜமானன்...உனக்கு க்ருஷ்ணன் எஜமானன்….


No comments:

Post a Comment