*க்ருஷ்ணனின் தபால்* 📬
உன் மனதைப் போல் விலைமதிப்பற்ற ஒரு பொருள் இந்த உலகில் கிடையவே கிடையாது !
உன் மனம் உன்னை வாழவைக்கும்...
உன் மனம் உன்னை உயர்த்தும்...
உன் மனம் உனது அக்ஷயபாத்திரம் !
உன் மனதை கண்ணனிடம் ஒப்படை !
உன் மனதின் மதிப்பு அவனுக்கு மட்டுமே உள்ளபடி தெரியும் !
*குருஜீ கோபாலவல்லிதாசர்*
No comments:
Post a Comment