Guru Vedham

Guru Vedham

Sunday, December 25, 2016

புலம்பாதே !

க்ருஷ்ணனின் தபால் 
📬
காலங்கள் மாறும்.
கவலைகள் மாறும்.
பிரச்சனைகள் மாறும்.
தேவைகள் மாறும்.
வியாதிகள் மாறும்.
விரோதங்கள் மாறும்.
சூழ்நிலை மாறும்.
சொந்தங்கள் மாறும்.
எண்ணங்கள் மாறும்.
கருஷ்ணன் மாறுவதில்லை.
அவன் அருளும் மாறுவதில்லை.
அதனால் மாற்றங்களை
நினைத்துப் புலம்பாதே !


குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment