Guru Vedham

Guru Vedham

Tuesday, November 15, 2016

புரிந்துகொண்டு நட...

📬 க்ருஷ்ணனின் தபால் 📬
நீ தூங்கும்போதும் உனக்காக க்ருஷ்ணன் திட்டமிடுகிறான்.
நீ முழித்திருக்கும்போது க்ருஷ்ணனின் திட்டங்களைப் புரிந்துகொண்டு நட.
வாழ்க்கையை க்ருஷ்ணன் பார்த்துக்கொள்கிறான்.
நீ அவன் நாமத்தை ஜபித்துக்கொண்டு வாழ், அது போதும்.
குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment