Guru Vedham

Guru Vedham

Saturday, July 9, 2016

பரமானந்தம்...

க்ருஷ்ணனின் தபால்

ராதேக்ருஷ்ணா...
உலகில் குறையைக் காண ஆரம்பித்தால், ஒவ்வொரு நிமிடமும் நரகத்தை விட கொடுமையே... வாழ்வே அர்த்தமற்றதாகும்....
உலகில் தெய்வீகத்தைக் காண முயன்றால், எல்லாமே தெய்வதரிசனமே...
ஒவ்வொரு நிமிடமும் பரமானந்தமே….


குருஜீ கோபாலவல்லிதாசர்

No comments:

Post a Comment