க்ருஷ்ணனின் தபால்
ராதேக்ருஷ்ணா...
உலகில் குறையைக் காண ஆரம்பித்தால், ஒவ்வொரு நிமிடமும் நரகத்தை விட கொடுமையே... வாழ்வே அர்த்தமற்றதாகும்....
உலகில் தெய்வீகத்தைக் காண முயன்றால், எல்லாமே தெய்வதரிசனமே...
ஒவ்வொரு நிமிடமும் பரமானந்தமே….
குருஜீ கோபாலவல்லிதாசர்
No comments:
Post a Comment