Guru Vedham

Guru Vedham

Wednesday, December 9, 2015

கவலை எதற்கு !?!?


ராதேக்ருஷ்ணா

உன்னோடு கண்ணன் இருக்க நீ இங்கே எதை இழந்தாலும் கவலையில்லை...
யார் உன்னை ஒதுக்கினாலும் கவலையில்லை...
எல்லாவற்றையும் தாண்டி உன்னோடு என்றும் இருப்பவன் கண்ணனே...
கண்ணே....கண்ணனிருக்க கவலை எதற்கு !?!?

No comments:

Post a Comment